Most viewed products

About us

​விஷ்ணுபுரம் பதிப்பகம் எழுத்தாளர் ஜெயமோகனின் நண்பர்களால் 2021ம் வருடம் கோவையில் துவக்கப்பட்டது.

ஜெயமோகனின் அனைத்து படைப்புகளையும் ஒரு குடையின்கீழ் கொண்டுவருவதும் புதிதாக எழுத வரும் எழுத்தாளர்களை தமிழ் இலக்கிய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதும் இதன் நோக்கம்.