Hardcover
Showing 25–33 of 33 results
-
சு. வேணுகோபால்
நுண்வெளி கிரகணங்கள்
உண்மையும், உணர்ச்சிகளின் வேதனையும். உள்ளத்தில் அருளும், வாழ்வில் விதியும், மனித அறிவின் எல்லைகளும் ஒன்றுற முயங்கும் கணத்தில் கூடு பொறித்த உயிரான எழுத்துகளாய் அவை நம்மை நோக்கி விழிக்கின்றன. அந்த யதார்த்தத்தின் பசுமை நம் நினைவிலும் படர்கிறது. அன்றாட வாழ்க்கையின் தன்மையைப் புதுப்பித்தது போன்ற ஒரு நிம்மதி படிப்பின் பிற்றை நிலையாய் நாம் உணரக் கிடைக்கிறது. -வி. மோகனரங்கன்
தமிழினி
₹400 -
சு. வேணுகோபால்
தமிழ் சிறுகதைகளின் பெருவெளி
தமிழின் மகத்தான சிறந்த 13 படைப்பாளிகள் பற்றிய திறனாய்வுக் கட்டுரை நூல். வாசிப்பவர்கள் யாவருக்கும் இப்புத்தகம் தமிழ்ச் சிறுகதை உலகத்தைப் பற்றிய புதிய வெளிச்சத்தைத் தரும்.
தியாகு நூலகம்
₹400 -
நாஞ்சில் நாடன்
நாஞ்சில்நாடன் கதைகள்
உந்தித் தீயின் வெம்மையும், நாவின் சுவை மொட்டுகளில் சுடர்கிற அதன் தன்மையுமாய் வசப்படுகிற கதையுலகம் மொத்தமும் எளிய கிராம்மொன்றின் கணக்கற்ற காட்சிகளாக விரிகின்றன. நிழலும் இருளுமாய் மனித வாழ்வின் கீழ்மைகளும் அவலங்களும் ஊடாட நாஞ்சில்நாடன் எனும் கதைசொல்லியின் கறாரான குரல் ஒலிக்கிறது. இல்லாமை கண்டு வருந்தியும் தன் பசியாறி பிறர் பசி மறுப்போரின் கயமையை நொந்தும், தினம் மாறும் குணம் கொண்டோரைக் கண்டு வெகுண்டும் கதை பேசுகிறது. எள்ளி நகையாடியும் எடுத்தெறிந்து பேசியும் முகத்திலறைந்தும் முணுமுணுத்த்படியும் தொடர்கிறது. […]
தமிழினி
₹620 -
எம்.கோபாலகிருஷ்ணன்
பாதி பழுத்த கொய்யாவைப்போல் பூமி
தமிழில் இந்திக் கவிதைகளை அறிமுகப்படுத்தும் முதல் தொகுப்பு. இந்தியின் மூத்த கவிஞர்களிலிருந்து இன்றைய தலைமுறை கவிஞர்கள் வரையிலுமான முக்கியமான கவிஞர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பு, இந்திக் கவிதையுலகை அறிந்துக்கொள்வதற்கான ஒரு சாளரம்.
நூல் வனம்
₹330 -
தேவதேவன்
தேவதேவன் கவிதைகள் – பாகம் – 2 (வம்சி)
நார்சிசஸ் வனம் புல்வெளியில் ஒரு கல் விண்ணளவு பூமி விடிந்தும் விடியாப்பொழுது விதையும் கனியுமான பாரம் நீல நிலாவெளி பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்
வம்சி புக்ஸ்
₹950 -
தேவதேவன்
தேவதேவன் கவிதைகள் – பாகம் – 1 (வம்சி)
குளித்துக்கரையேறாத கோபியர்கள் மின்னற்பொழுதே தூரம் மாற்றப்படாத வீடு பூமியை உதறியெழுந்த மேகங்கள் நுழைவாயிலிலேயே நின்றூவிட்ட கோலம் சின்னஞ்சிறிய சோகம் நக்ஷத்ர மீன் அந்தரத்திலே ஓர் இருக்கை
வம்சி புக்ஸ்
₹850 -
தேபேஷ் ராய்
திஸ்தா நதிக்கரையின் கதை
சாகித்ய அகாதெமி
₹650 -
அமர் மித்ரா
துருவன் மகன்
சாகித்ய அகாதெமி
₹550 -
மொழிபெயர்ப்பாளர் : லதா அருணாச்சலம்
அக்டோபஸின் பேத்தி
லதா அருணாச்சலம் மொழிபெயர்த்திருக்கும் இக்கதைகள் ஆப்பிரிக்க நிலத்தில் நிகழ்பவை. அந்த மக்களின் மொழியில் எழுதப்பட்டவை. ஊரும் பெயர்களும் உணவும் உடையும் வேறு வேறு. களங்கள் வேறு. ஆனால், இவை நமக்கு தரும் உணர்வுகளில் பேதங்கள் எவையுமில்லை. இவற்றில் நாம் காணும் உவகையும் கண்ணீரும் கருணையும் துயரமும் மொழிகளைக் கடந்தவை. எங்கோ ஒரு கண்டத்தில் ஏதோவொரு நிலையில் உள்ள ஒரு மனிதனை நம்மால் பார்க்க முடிகிறது. அவனுடன் உரையாட முடிகிறது. அவனது சிரிப்பு நமக்கு மகிழ்ச்சி தருகிறது. துக்கம் […]
நூல் வனம்
₹280