விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்

அந்தர கவி

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்

180

In stock

ஜனவரி 22, 2022 அன்று கவிஞர் அபியின் எண்பது அகவை நிறைவை ஒட்டி மலராக வெளிவரும் ‘எண்பது ஆண்டு சிறப்பு மலர்’ தொகுப்பு இந்நூல். இந்நூல் ஒரு வகையில் விமர்சன நூலும் கூட. அபியின் எண்பதாவது வயதில் அவரது மாணவர்கள், இலக்கிய வாசகர்கள், அவருக்கு பின்பான மூன்று தலைமுறை எழுத்தாளர்களின் கட்டுரைகள் அடங்கியது இந்நூல். கட்டுரையாளர்கள் இந்நூலின் வழி அபியின் கவிதையையும், ஆளுமையையும் அணுகியறிகின்றனர். அபி என்னும் பெருங்கவிஞன் எப்படி முதன்மையான பேராசிரியராக விளங்கினார் என்னும் சித்திரம் இந்நூலின் வழி வெளிப்படுகிறது. ஒவ்வொருவரும் அபியை பற்றிய மதிப்பீடுகளையையும், ரசனைகளையும் எழுதியுள்ளனர். பலதரப்பட்ட தரப்பிலிருந்து அபியை அணுகி அறிந்து எழுதப்பட்ட நூல் இது. அபியின் கவி உலகைப் பற்றிய முழுமையான சித்திரத்தை உருவாக்குகிறது இந்நூல்.

Additional information

Format

Imprint

Author

Year Published

Reviews

There are no reviews yet.

Be the first to review “அந்தர கவி”

Most viewed products

Recently viewed products