சுஷில் குமார்

சப்தாவர்ணம்

யாவரும்

200

In stock

Description

“மக்ளே, செல விசயங்க நம்ம கைல இல்ல பாத்துக்கோ, அது தானா நடக்கும். அத அப்படியே விட்டுறணும். அது அப்படி இருந்தாத்தான் அழகு, அப்படிதான் நெலைக்கும் பாத்துக்கோ. இந்தக் கேசவனப் பாரு, அவன் கண்ணுல தெரிய கருணைய நா வரஞ்சிற முடியுமா? இல்ல, எவனாம் வரஞ்சிற முடியுமா சொல்லு. அவன் போய்ட்டாலும் நம்ம மேட்டுல ஒவ்வொரு தடவயும் உயிரோட எந்திச்சி வாராம்லா? அது நம்ம கைல இல்ல பாத்துக்கோ. பின்ன, நம்ம பௌதியம்மய வரையதெல்லாம் ஒரு கனவாக்கும். எப்படித் தொடங்கும், எங்க போயி முடியும்னு சொல்லிற முடியாதுல்லா? அது, கோயில்ல பிரதிஷ்டை செய்ய மாதிதான் பாத்துக்கோ.” – சிறுகதையிலிருந்து

Additional information

Format

Imprint

Author

Year Published

Reviews

There are no reviews yet.

Be the first to review “சப்தாவர்ணம்”

Most viewed products

Recently viewed products