விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்

சுரேஷ்குமார் இந்திரஜித் – வளரும் வாசிப்பு

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்

100

In stock

சுரேஷ்குமார் இந்திரஜித்தின் உலகம் பெரிதும் நகர் சார்ந்தது. மனிதமுகங்கள் இருக்கும், கதாபாத்திரங்களாக அவை வரையரை செய்யப்பட்டிருக்காது. இடங்கள் இருக்கும், அவை மேலதிகக் குறியீட்டு அர்த்தங்களைச் சுமந்துகொண்டிருக்காது. உளவியல் அவதானிப்புகள் இருக்கும், உளமோதல்களின் நாடத்தனம் இருக்காது.

நிகழ்வுகள் இருக்கும் கதை இருக்காது ஆனால் இந்த சித்தரிப்புகள் வழியாக எப்போதும் வாழ்க்கையின் ஒரு துண்டை அவர் வெட்டி எடுத்துவைக்கிறார். ஆகவே அவை கலைப்படைப்புகளாக ஆகின்றன.

2020 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது சுரேஷ்குமாருக்கு வழங்கப்படுவதை ஒட்டி இந்நூல் வெளியிடப்படுகிறது.

Additional information

Format

Imprint

Author

Year Published

Reviews

There are no reviews yet.

Be the first to review “சுரேஷ்குமார் இந்திரஜித் – வளரும் வாசிப்பு”

Most viewed products

Recently viewed products