விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்

வேடிக்கை பார்ப்பவன் – யுவன் சந்திரசேகருடன் ஓர் உரையாடல்

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்

200

In stock

Description

”ஒழுங்குங்கிறது ஒண்ணு. ஒழுங்கு சிதைவுங்கிறது இன்னோண்ணுன்னு நினைக்கிறோம். ஒழுங்குசிதைவுல ஒரு ஒழுங்கு இருக்கு. குப்பைத் தொட்டிங்கறது அழகானது இல்லன்னு சொல்ல நமக்கு என்ன உரிமை இருக்கு? குப்பைத் தொட்டிகளுக்கே உள்ள ஒரு அழகு இருக்கு. சிதறலோட, கழிவோட அழகு ஒண்ணு இருக்கு. இத நீங்க பாத்துட்டீங்கன்னா, உங்களுக்குப் பிடிச்சது – பிடிக்காதது இருக்கும். ஆனா சமூகத்துக்கு உகந்தது உகந்தது இல்லைன்னு தீர்ப்புச் சொல்கிற ஒரு இடத்துக்கு நீங்க போக மாட்டீங்க. தீர்ப்பு சொல்லாமல் இருக்கிற இடத்தில் இருக்கிறது நமக்கு சுதந்திரமா இருக்கு. நாம யாருக்கும் எதுவும் பதில் சொல்ல வேண்டியதில்லை.”

2023-ம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் கவிஞர் யுவன் சந்திரசேகருக்கு வழங்கப்பட்ட விழாவில் வெளியிடப்பட்ட நூல்

Additional information

Format

Imprint

Author

Year Published

Reviews

There are no reviews yet.

Be the first to review “வேடிக்கை பார்ப்பவன் – யுவன் சந்திரசேகருடன் ஓர் உரையாடல்”

Most viewed products

Recently viewed products