Hardcopy
Showing 37–48 of 66 results
-
சு. வேணுகோபால்
தமிழ் சிறுகதைகளின் பெருவெளி
தமிழின் மகத்தான சிறந்த 13 படைப்பாளிகள் பற்றிய திறனாய்வுக் கட்டுரை நூல். வாசிப்பவர்கள் யாவருக்கும் இப்புத்தகம் தமிழ்ச் சிறுகதை உலகத்தைப் பற்றிய புதிய வெளிச்சத்தைத் தரும்.
தியாகு நூலகம்
₹400 -
நாஞ்சில் நாடன்
நாஞ்சில்நாடன் கதைகள்
உந்தித் தீயின் வெம்மையும், நாவின் சுவை மொட்டுகளில் சுடர்கிற அதன் தன்மையுமாய் வசப்படுகிற கதையுலகம் மொத்தமும் எளிய கிராம்மொன்றின் கணக்கற்ற காட்சிகளாக விரிகின்றன. நிழலும் இருளுமாய் மனித வாழ்வின் கீழ்மைகளும் அவலங்களும் ஊடாட நாஞ்சில்நாடன் எனும் கதைசொல்லியின் கறாரான குரல் ஒலிக்கிறது. இல்லாமை கண்டு வருந்தியும் தன் பசியாறி பிறர் பசி மறுப்போரின் கயமையை நொந்தும், தினம் மாறும் குணம் கொண்டோரைக் கண்டு வெகுண்டும் கதை பேசுகிறது. எள்ளி நகையாடியும் எடுத்தெறிந்து பேசியும் முகத்திலறைந்தும் முணுமுணுத்த்படியும் தொடர்கிறது. […]
தமிழினி
₹620 -
நாஞ்சில் நாடன்
பொலியோ பொலி!
‘வலுத்த கை’ என்று அமரர் கி.ரா.வால் வாழ்த்துப்பெற்ற நாஞ்சில் நாடனின் பதினெட்டாவது கட்டுரை நூல் இது. நுண்மான் நுழைபுலமாகச் சொல்ஆராய்ச்சிகளும் பட்டறிவுக் குறிப்புகளும் தற்காலத் தமிழர் வாழ்விதம் மீதான ஆற்றாத அரற்றலும் அங்கதமும் மிடைந்து யாத்த நூல்.
தமிழினி
₹280 -
நாஞ்சில் நாடன்
சூடிய பூ சூடற்க
உந்தித்தீயின் வெம்மையும் நாவின் சுவை மொட்டுகளில் சுடர்கிற அதன் தன்மையுமாய் வசப்படுகிற கதையுலகம் மொத்தமும் எளிய கிராமமொன்றின் கணக்கற்ற காட்சிகளாக விரிகின்றன. நிழலும் இருளுமாய மனித வாழ்வின் கீழ்மைகளும் அவலங்களும் ஊடாட நாஞ்சில் நாடன் எனும் கதைசொல்லியின் கறாரான குரல் ஒலிக்கிறது.
தமிழினி
₹170 -
நாஞ்சில் நாடன்
அம்மை பார்த்திருந்தாள்
பதினைந்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. அரை நூற்றாண்டுகாலத் தமிழ் சமூக வாழ்வின் குறுக்குவெட்டுச் சித்திரத்தை நேர்மைத் திறத்துடன் உறுதிப்படத் தொடர்ந்து தன் கதைகளின் வழியாக எழுதிக்காட்டுகிறார் நாஞ்சில் நாடன். தேர்ந்த ஒரு தவசிப்பிள்ளையைப் போல வேண்டிய பதார்த்தத்தில் வேண்டிய சுவைக்காட்டித் திருத்தமாக விளம்பும் நுட்பத்துடன் எழுதுவதால்தான் அவற்றிலுள்ள சீற்றத்தையும் எள்ளலையும் நம்மால் ஒன்றுபோல ரசித்துச் சுவைக்க முடிகிறது -எம். கோபாலகிருஷ்ணன்
தமிழினி
₹160 -
நாஞ்சில் நாடன்
கருத்த வாவு
‘கருத்த வாவு’ நாஞ்சில் நாடனின் பதினாறாவது கட்டுரைத் தொகுப்பு அனைத்துக் கட்டுரைகளும் நடப்பாண்டின் பல்வேறு பருவ இதழ்களில் வெளியானவை. தமிழில் சொற்கள் குறித்த தேடலும் தெளிவும் கொண்டவை. அவர் அறியத்தரும் தமிழின் நேற்றைய சொல்வளம் பெருவியப்பைத் தருகிறது. மொழி இன்றளவும் நமக்காகச் சேமித்து வைத்திருக்கும் சொற்பண்டாரத்தின் சில மணிகள் அவை.தமிழினி
₹230 -
செல்வேந்திரன்
நகுமோ லேய் பயலே
எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
₹135 -
விலாஸ் சாரங்
கூண்டுக்குள் பெண்கள்
நற்றிணை பதிப்பகம்
₹350 -
சத்ஸயி பிஹாரி
நீலமணிக் கிண்ண நீரில் தோன்றும் நிலா
தமிழினி
₹100 -
சுரேஷ் பிரதீப்
உடனிருப்பவன்
முதலிரு தொகுப்புகளைப் போலவே இத்தொகுப்பில் இடம்பெறும் கதைகளையும் ஒரு வருட இடைவெளியில் எழுதி இருக்கிறேன். வருடத்திற்கு ஒரு தொகுப்புக்கான கதைகளை எழுதிவிட வேண்டும் எங்கிற தீர்மானமெதுவும் இல்லை. இயல்பாக அப்படி அமைந்துவிடுகிறது. ‘விஷச்சுழல்’ என்ற இத்தொகுப்பின் கடைசி கதையை எழுதிய பிறகு ஒரு குறிப்பிட்ட மனநிலையில் இருந்து வெளியேறிவிட்டதான உணர்வு தோன்றியது. பக்க அளவு கதைகளின் எண்ணிக்கை போன்றவற்றைவிட இத்தகையதொரு முழுமையுணர்வே கதைகளை தொகுப்பதற்கான அளவீடாகக் கொள்கிறேன். – சுரேஷ் பிரதீப்
யாவரும்
₹150 -
சுனில் கிருஷ்ணன்
மரணமின்மை எனும் மானுடக்கனவு
நலமான வாழ்வுக்கு வழிகாட்டும் எளிய யோசனைகள் கொண்ட மருத்துவப் புத்தகங்கள் ஏராளம். அவற்றை தொடாமல் ஆயுர்வேதத்தின் நடைமுறை சிக்கல்கள், பண்பாட்டு வேர்கள், வரலாற்றுப் பரிணாமங்களை தொட்டுப் பேசும் நூல்கள் தமிழில் அரிது. இந்நூல் அந்த இடைவெளியை நிரவும் சிறு முயற்சி.
யாவரும்
₹220 -
போகன் சங்கர்
மர்ம காரியம்
தமிழினி
₹220