மொழிபெயர்ப்பு - கவிதை
Showing all 8 results
-
ஜெயமோகன்
தொடுதிரை – கல்பற்றா நாராயணன்
கல்பற்றா நாராயணன் மலையாளக் கவிதையில் ஒரு திருப்புமுனையை உருவாக்கிய கவிஞர். தமிழ்க் கவிதைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை அவருடைய கவிதைகள். தமிழ்க் கவிதைகளில் பொதுவாக உள்ள படிமத்தன்மை அல்லது நுண்சித்தரிப்புகள் அவருடைய கவிதைகளில் இல்லை. அவை ஒரு வாழ்க்கைத் தருணத்தை முற்றிலும் புதிய வேறொரு கோணத்தில் பார்ப்பதினூடாக உருவாகும் கவித்துவத்தை முன்வைப்பவை. ஆகவே புனைவிலிருந்து தாவி கவிதையைச் சென்றடைபவை. ஏற்கனவே வெளிவந்த அவருடைய கவிதைகள் தமிழில் மிகப்பரவலான வாசிப்பு பெற்றவை. தமிழில் மிகப்புகழ் பெற்ற அயல்மொழிக்கவிஞர் எவர் என்று […]
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹100 -
யுவன் சந்திரசேகர்
பெயரற்ற யாத்ரீகன்
ஜென் கவிதைகள், இறகின் மிருதுவும் எடையற்ற தன்மையும் கொண்டவை. நிகழும் போது பிடிக்க முடிந்தால் மட்டுமே பொருள் கொள்பவை. ஆகக் குறைந்த சொற்களில் இதை நிகழ்த்திக் காட்ட இயல்கிறது என்பது, ஜென் மார்க்கம் செய்யும் மாயம் என்றே சொல்வேன். மொழியின் தாழ்வாரம் எத்தனை அகலமானது; ஆனாலும் சூட்சுமமானது என்பதையும் ஜென் கவிதைகள் அறியத் தருகின்றன. இவற்றைப் பற்றுவதற்கு, உணர்வின் ஒரு துளி மட்டுமே போதுமானது. தீவிரமான அல்லது தொடர்ந்த சிந்தனை இக்கவிதைகளை இன்னும் தொலைவுக்கு நகர்த்திவிட வாய்ப்புண்டு. சொல்லப்போனால், எந்த மொழியிலும், எந்தக் காலகட்டத்திலும் கவிதையின் ஆதார குணம் என்று இதைச் சொல்லலாம்.
– முன்னுரையிலிருந்து
நூல் வனம்
₹330 -
கே.ஜி.சங்கரப்பிள்ளை, ஜெயமோகன்
பலாக்கொட்டை தத்துவம் – கவிதை – மொழிபெயர்ப்பு – ஜெயமோகன்
மலையாள நவீன கவிஞர்களில் முக்கியமானவர் கே.ஜி.சங்கரப்பிள்ளை . இடதுசாரி தீவிரவாத இயக்கங்களின் முகமாக அறியப்பட்டவர். வசனத்தை சிறப்பாக கவிதையில் பயன்படுத்திய முன்னோடி. களச்செயல்பாட்டாளர், மனித உரிமைப்போராளி. தீவிரமான விமர்சனமும் அங்கதமும் கொண்ட கவிதைகளை எழுதிய கே.ஜி.சங்கரப்பிள்ளை அவருடைய நுட்பமான மென்மையான அழகுணர்வுக்காகவும் புகழப்படுபவர். மலையாள கவிதையில் அலட்டல் இல்லாத ஒரு கூறுமுறையைக்கொண்டுவந்தவர். கே.ஜி.சங்கரப்பிள்ளையை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும்பொருட்டு 2019ம் ஆண்டு அவர் கலந்து கொண்ட விஷ்ணுபுரம் விருது விழாவில் வெளியிடப்பட்ட நூல். மொழிபெயர்ப்பு – ஜெயமோகன்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
₹100 -
நாஞ்சில் நாடன்
நீரின் திறவுகோல்
தமிழினி
₹190 -
க. மோகனரங்கன்
அங்கே சொற்களுக்கு அவசியமில்லை
தமிழினி
₹100 -
சத்ஸயி பிஹாரி
நீலமணிக் கிண்ண நீரில் தோன்றும் நிலா
தமிழினி
₹100 -
எம்.கோபாலகிருஷ்ணன்
பாதி பழுத்த கொய்யாவைப்போல் பூமி
தமிழில் இந்திக் கவிதைகளை அறிமுகப்படுத்தும் முதல் தொகுப்பு. இந்தியின் மூத்த கவிஞர்களிலிருந்து இன்றைய தலைமுறை கவிஞர்கள் வரையிலுமான முக்கியமான கவிஞர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பு, இந்திக் கவிதையுலகை அறிந்துக்கொள்வதற்கான ஒரு சாளரம்.
நூல் வனம்
₹330 -
நரேன்
இந்தக் கதையை சரியாகச் சொல்வோம்
யாவரும்
₹350