சிறுகதைத் தொகுப்பு
Showing 49–59 of 59 results
-
சு. வேணுகோபால்
கூந்தப்பனை
வேணுகோபாலின் எழுத்துகளில் இளமைக்கேயுரிய வாழ்வின் மீதான வற்றாத தாபம் ஒரு பிரவாகமெனச் சுழித்தோடும் அதே சமயத்தில், பட்டுத்தேறி அவிந்தடங்கிய ஒரு முதியவனின் லெளகீக ஞானமும் அதில் குமிழியிடுவதைக் காண முடிகிறது.தன் கதைகளின் ஊடாக அவர் நம்முன் உயர்த்திப் பிடிக்கும் தராசில், மனிதனின் மாண்புகளைக் காட்டிலும், அவன் அவன் மனதில் மறைந்திருக்கும் கருமையைத் தாங்கும் தட்டு கீழிறங்கி நிற்கிறது. என்றபோதிலும் சுற்றிவர எங்குமே நிறைந்திருந்தாலும், மனிதனின் அடிப்படை இயல்பு என்பதாக அவர் நம்பவில்லை. அவரது கதை மாந்தர்கள் இலட்சிய […]
தமிழினி
₹160 -
நரோபா
எழுத்தாளர் பழுவேட்டையருக்கு குழந்தை பிறந்திருக்கிறது
எழுத்தாளர் அ. பழுவேட்டையர் முழுநேர எழுத்தாளர். தாய் தந்தையருக்கு பிறந்தவர் மனைவியை மணந்து பிள்ளையை பெற்றவர் என்பதற்கப்பால் குடும்பத்தை பற்றி தெரிந்து என்ன ஆகப்போகிறது? எழுத்தாளரின் சாதியைத் தெரிந்து கொண்டேயாக வேண்டும் என விரும்புவோர் நேரடியாக எழுத்தாளருக்கே ₹101 மணியார்டர் அனுப்பி கேட்டுக் கொள்ளலாம். இதுவரை மொத்தம் 330 சிறுகதைகளும், 33 நாவல்களும் 3300 கவிதைகளும் 330 விமர்சன கட்டுரைகளும் எழுதி வெளியிடாமலேயே வைத்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கிறார். தான் காலமான பிறகே அவை முழுதாக வெளிவரும் என்றும். […]
யாவரும்
₹150 -
சா. ராம்குமார்
அகதி
தமிழனி பதிப்பகம் வெளியிட்டுள்ள ராம்குமாரின் அகதி தொகுப்பில் பத்து கதைகள் இடம்பெற்றுள்ளன. உறவுகளுக்கிடையிலான ஊசலாட்டம், தன்னகங்காரம்/பாவனை அழியும் கணம், அரசாங்க பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் மக்களின் ஏற்றத்தாழ்வான வாழ்வு, மனிதர்களின் கீழ்மை மற்றும் கொண்டாட்டம் என பல வகைப்பட்டக் கதைகள். கதைகள் ராம்குமாரின் எளிய நேரடியான கதை சொல்லல் முறையில் எங்கும் துருத்தாமல் செல்கின்றன.
தமிழினி
₹160 -
நரேன்
இந்தக் கதையை சரியாகச் சொல்வோம்
யாவரும்
₹350 -
சு. வேணுகோபால்
பூமிக்குள் ஓடுகிறது நதி
தமிழினி
₹160 -
சு. வேணுகோபால்
உயிர்ச்சுனை
வேணுகோபாலின் எழுத்துக்களில் இளமைக்கேயுரிய வாழ்வின் மீதான வற்றாத தாபம் ஒரு பிரவாகமென சுழித்தோடும் அதே சமயத்தில், பட்டுத் தேறி அவிந்தடங்கிய ஒரு முதியவனின் லௌகீக ஞானமும் அதில் குமிழியிடுவதைக் காண முடிகிறது. தன் கதைகளின் ஊடாக அவர் நம் முன் உயர்த்திப் பிடிக்கும் தராசில், மனிதனின் மாண்புகளைக் காட்டிலும், அவன் மனதில் உறைந்திருக்கும் கருமையை தாங்கும் தட்டு கீழிறங்கி நிற்கிறது. என்றபோதிலும் சுற்றிவர எங்குமே நிறைந்திந்தாலும், கீழ்மைதான் மனிதனின் அடிப்படை இயல்பு என்பதாக அவர் நம்பவில்லை. – […]
தியாகு நூலகம்
₹230 -
சுஷில் குமார்
மூங்கில்
“மண்ணாக நிக்கீறோ மரமாக நிக்கீறோ எண்ணாம செஞ்சோமோ ஏலாம செஞ்சோமோ பச்சச் சீலக்காரி பாலரிசிப் பல்லுக்காரி சுட்ட சொல்லு வெலக்கு தாயி சுட்ட சொல்லு வெலக்கு தாயி புத்தி கெட்டுப் போனோமே தடம் மாறிப் போனோமே நல்ல கோழி நாலு தாறேன், உச்சிக்கு செங்கிடா தாறேன் பச்சமுட்ட வெட்டித் தாறேன், தடியங்கா கீறித் தாறேன் கல்லாக நிக்கீறோ காத்தாக நிக்கீறோ குழி நெறைய வள தாறேன், பிச்சிமால கெட்டித் தாறேன் கருமாரி முத்தாரம்மா பத்ரகாளி காட்டாளம்மா கொலச்சாமி […]
யாவரும்
₹200 -
எம்.கோபாலகிருஷ்ணன்
சக்தியோகம்
மனித உறவுகள் எனும் ஒளிக்கற்றையை உள்வாங்கி அதனுள் உருவாகும் எண்ணற்ற நிறங்களை விரித்துக் காட்டும் முப்பட்டகங்களே இக் கதைகள்.
தமிழினி
₹170 -
எம்.கோபாலகிருஷ்ணன்
அமைதி என்பது
தமிழினி
₹240 -
எம்.கோபாலகிருஷ்ணன்
மல்லி
தியாகு நூலகம்
₹230 -
சுஷில் குமார்
சப்தாவர்ணம்
“மக்ளே, செல விசயங்க நம்ம கைல இல்ல பாத்துக்கோ, அது தானா நடக்கும். அத அப்படியே விட்டுறணும். அது அப்படி இருந்தாத்தான் அழகு, அப்படிதான் நெலைக்கும் பாத்துக்கோ. இந்தக் கேசவனப் பாரு, அவன் கண்ணுல தெரிய கருணைய நா வரஞ்சிற முடியுமா? இல்ல, எவனாம் வரஞ்சிற முடியுமா சொல்லு. அவன் போய்ட்டாலும் நம்ம மேட்டுல ஒவ்வொரு தடவயும் உயிரோட எந்திச்சி வாராம்லா? அது நம்ம கைல இல்ல பாத்துக்கோ. பின்ன, நம்ம பௌதியம்மய வரையதெல்லாம் ஒரு கனவாக்கும். […]
யாவரும்
₹200