ஆதவன்

புழுதியில் வீணை

தியாகு நூலகம்

330

In stock

1984ல் ஆதவன் எழுதிய இந்நாடகத்தை நான் படித்தேன்; வார்ஸாவிலிருந்து அவருக்கு எழுதினேன்: ‘பாரதியைப் பற்றி நாடகம் எழுத வேண்டுமென்று உங்களுக்கு எப்படித் தோன்றியது?’

அவர் பதில் எழுதினார்: ‘முப்பத்தொன்பது வயசுக்குள் அவரால் எப்படி இவ்வளவு சாதிக்க முடிந்தது என்று ஆச்சர்யந்தான்.’

பாரதியை விட ஆறு ஆண்டுகள் அதிகம் வாழ்ந்துவிட்ட ஆதவனின் இந்நாடகம் எனக்கு ஆச்சர்யத்தைத் தருகின்றது.

– இந்திரா பார்த்தசாரதி

 

Additional information

Format

Imprint

Author

Year Published

Reviews

There are no reviews yet.

Be the first to review “புழுதியில் வீணை”

Most viewed products

Recently viewed products