Books
Showing 217–228 of 230 results
-
நரேன்
இந்தக் கதையை சரியாகச் சொல்வோம்
யாவரும்
₹350 -
சு. வேணுகோபால்
கவிதைத் திறனாய்வு வரலாறு
தமிழினி
₹550 -
சு. வேணுகோபால்
பூமிக்குள் ஓடுகிறது நதி
தமிழினி
₹160 -
சு. வேணுகோபால்
உயிர்ச்சுனை
வேணுகோபாலின் எழுத்துக்களில் இளமைக்கேயுரிய வாழ்வின் மீதான வற்றாத தாபம் ஒரு பிரவாகமென சுழித்தோடும் அதே சமயத்தில், பட்டுத் தேறி அவிந்தடங்கிய ஒரு முதியவனின் லௌகீக ஞானமும் அதில் குமிழியிடுவதைக் காண முடிகிறது. தன் கதைகளின் ஊடாக அவர் நம் முன் உயர்த்திப் பிடிக்கும் தராசில், மனிதனின் மாண்புகளைக் காட்டிலும், அவன் மனதில் உறைந்திருக்கும் கருமையை தாங்கும் தட்டு கீழிறங்கி நிற்கிறது. என்றபோதிலும் சுற்றிவர எங்குமே நிறைந்திந்தாலும், கீழ்மைதான் மனிதனின் அடிப்படை இயல்பு என்பதாக அவர் நம்பவில்லை. – […]
தியாகு நூலகம்
₹230 -
சுஷில் குமார்
மூங்கில்
“மண்ணாக நிக்கீறோ மரமாக நிக்கீறோ எண்ணாம செஞ்சோமோ ஏலாம செஞ்சோமோ பச்சச் சீலக்காரி பாலரிசிப் பல்லுக்காரி சுட்ட சொல்லு வெலக்கு தாயி சுட்ட சொல்லு வெலக்கு தாயி புத்தி கெட்டுப் போனோமே தடம் மாறிப் போனோமே நல்ல கோழி நாலு தாறேன், உச்சிக்கு செங்கிடா தாறேன் பச்சமுட்ட வெட்டித் தாறேன், தடியங்கா கீறித் தாறேன் கல்லாக நிக்கீறோ காத்தாக நிக்கீறோ குழி நெறைய வள தாறேன், பிச்சிமால கெட்டித் தாறேன் கருமாரி முத்தாரம்மா பத்ரகாளி காட்டாளம்மா கொலச்சாமி […]
யாவரும்
₹200 -
எம்.கோபாலகிருஷ்ணன்
சக்தியோகம்
மனித உறவுகள் எனும் ஒளிக்கற்றையை உள்வாங்கி அதனுள் உருவாகும் எண்ணற்ற நிறங்களை விரித்துக் காட்டும் முப்பட்டகங்களே இக் கதைகள்.
தமிழினி
₹170 -
எம்.கோபாலகிருஷ்ணன்
அமைதி என்பது
தமிழினி
₹240 -
எம்.கோபாலகிருஷ்ணன்
மல்லி
தியாகு நூலகம்
₹230 -
சுஷில் குமார்
சப்தாவர்ணம்
“மக்ளே, செல விசயங்க நம்ம கைல இல்ல பாத்துக்கோ, அது தானா நடக்கும். அத அப்படியே விட்டுறணும். அது அப்படி இருந்தாத்தான் அழகு, அப்படிதான் நெலைக்கும் பாத்துக்கோ. இந்தக் கேசவனப் பாரு, அவன் கண்ணுல தெரிய கருணைய நா வரஞ்சிற முடியுமா? இல்ல, எவனாம் வரஞ்சிற முடியுமா சொல்லு. அவன் போய்ட்டாலும் நம்ம மேட்டுல ஒவ்வொரு தடவயும் உயிரோட எந்திச்சி வாராம்லா? அது நம்ம கைல இல்ல பாத்துக்கோ. பின்ன, நம்ம பௌதியம்மய வரையதெல்லாம் ஒரு கனவாக்கும். […]
யாவரும்
₹200 -
ஆதவன்
புழுதியில் வீணை
1984ல் ஆதவன் எழுதிய இந்நாடகத்தை நான் படித்தேன்; வார்ஸாவிலிருந்து அவருக்கு எழுதினேன்: ‘பாரதியைப் பற்றி நாடகம் எழுத வேண்டுமென்று உங்களுக்கு எப்படித் தோன்றியது?’
அவர் பதில் எழுதினார்: ‘முப்பத்தொன்பது வயசுக்குள் அவரால் எப்படி இவ்வளவு சாதிக்க முடிந்தது என்று ஆச்சர்யந்தான்.’
பாரதியை விட ஆறு ஆண்டுகள் அதிகம் வாழ்ந்துவிட்ட ஆதவனின் இந்நாடகம் எனக்கு ஆச்சர்யத்தைத் தருகின்றது.
– இந்திரா பார்த்தசாரதி
தியாகு நூலகம்
₹330 -
லக்ஷ்மி மணிவண்ணன்
விஜி வரயும் கோலங்கள்
வெயிலாள் டிரேடர்ஸ்
₹100 -
லக்ஷ்மி மணிவண்ணன்
வாடாமலர்
வெயிலாள் டிரேடர்ஸ்
₹100