2022
Showing 49–53 of 53 results
-
சு. வேணுகோபால்
உயிர்ச்சுனை
வேணுகோபாலின் எழுத்துக்களில் இளமைக்கேயுரிய வாழ்வின் மீதான வற்றாத தாபம் ஒரு பிரவாகமென சுழித்தோடும் அதே சமயத்தில், பட்டுத் தேறி அவிந்தடங்கிய ஒரு முதியவனின் லௌகீக ஞானமும் அதில் குமிழியிடுவதைக் காண முடிகிறது. தன் கதைகளின் ஊடாக அவர் நம் முன் உயர்த்திப் பிடிக்கும் தராசில், மனிதனின் மாண்புகளைக் காட்டிலும், அவன் மனதில் உறைந்திருக்கும் கருமையை தாங்கும் தட்டு கீழிறங்கி நிற்கிறது. என்றபோதிலும் சுற்றிவர எங்குமே நிறைந்திந்தாலும், கீழ்மைதான் மனிதனின் அடிப்படை இயல்பு என்பதாக அவர் நம்பவில்லை. – […]
தியாகு நூலகம்
₹230 -
எம்.கோபாலகிருஷ்ணன்
புதுப்புனல்
தமிழினி
₹130 -
எம்.கோபாலகிருஷ்ணன்
அமைதி என்பது
தமிழினி
₹240 -
எம்.கோபாலகிருஷ்ணன்
மல்லி
தியாகு நூலகம்
₹230 -
ஆதவன்
புழுதியில் வீணை
1984ல் ஆதவன் எழுதிய இந்நாடகத்தை நான் படித்தேன்; வார்ஸாவிலிருந்து அவருக்கு எழுதினேன்: ‘பாரதியைப் பற்றி நாடகம் எழுத வேண்டுமென்று உங்களுக்கு எப்படித் தோன்றியது?’
அவர் பதில் எழுதினார்: ‘முப்பத்தொன்பது வயசுக்குள் அவரால் எப்படி இவ்வளவு சாதிக்க முடிந்தது என்று ஆச்சர்யந்தான்.’
பாரதியை விட ஆறு ஆண்டுகள் அதிகம் வாழ்ந்துவிட்ட ஆதவனின் இந்நாடகம் எனக்கு ஆச்சர்யத்தைத் தருகின்றது.
– இந்திரா பார்த்தசாரதி
தியாகு நூலகம்
₹330